கன்னிப்பொறி...




பள்ளி

சென்று

படித்ததெலாம்

மறந்து

போனது…



கள்ளி

உன்

கடைக்கண்

பார்வை

பட்டவுடன்…..



கணிப்பொறியில் 
கண்டேன் 
விடை 
பல 
கணக்கு… 

கன்னி உன் 
கண்பொறி 
தடை
தாண்ட 
மட்டும் 
ஏன் 
இத்தனை
பிணக்கு….