skip to main |
skip to sidebar
பாவை
உன் மீது
கொண்டேன்
பாங்காய்
காதல் ஏக்கம்
பாழாய்
போனது
பாவி என்
பலநாள்
இரவு தூக்கம்
வஞ்சி
உன்னை
அடைவதே
வாலிபன்
என்
வலிய நோக்கம்
கொஞ்சிப்
பேசி
கொடுத்திடு
குறைவிலா ஊக்கம்
தத்தை
உன் செயலால்
தணிந்திடுமே
காதல் காய்ச்சலின்
தாக்கம்...
sirappu parattukal