தேவதை வம்சம் நீயே..


வருடம் முழுவதும்
பூக்கிறது
நீ
ஊஞ்சல் ஆடிய மரம்..

**********

என்ன பாவம் செய்தோம் என்று
புலம்புகின்றன
நீ
சாப்பிடாமல் வைத்த
பருக்கைகள்..
**********

நான்கு வயதில் ஒருநாள்
தூக்கத்தில் சிரித்து கொண்டே
இருந்தேனாம்..


அன்று தான் நீ பிறந்திருப்பாய்!!

************

முதல் பக்கத்தில் எழுதியிருந்த
உன் பெயரை மட்டுமே
தினமும் படிக்கிறேன் ..

உன்னிடம்
இரவல் வாங்கிய புத்தகத்தில்...

***********

கடவுளின் விஸ்வரூபம்
போல்
காதலின் விஸ்வரூபம்
நீ !

**********

எல்லா கவிதை போட்டிகளிலும்
உன் பெயரை மட்டுமே
எழுதி வைத்து விட்டு
வருகிறேன் நான்..

கவிதை போட்டியில்
காவியம் எழுத கூடாதென
பரிசு தர மறுக்கிறார்கள்..

************

காதலுடன்,

22 Responses
  1. Anbu Says:

    எப்படி மச்சான் இதெல்லாம்...

    அனைத்தும் கலக்கல்..


  2. Anbu Says:

    போட்டோவில் இருப்பது அசினா..இல்லை சரண்யாவா..


  3. கவிதைகள் சூப்பர் லோகு....


  4. label la kavithainnu potturukku, kavithai enga ?


  5. Suresh Kumar Says:

    காதல் கவிதையாய் எழுதி கலக்கிறியே லோகு


  6. //வருடம் முழுவதும்
    பூக்கிறது
    நீ
    ஊஞ்சல் ஆடிய மரம்..//

    //எல்லா கவிதை போட்டிகளிலும்
    உன் பெயரை மட்டுமே
    எழுதி வைத்து விட்டு
    வருகிறேன் நான்..

    கவிதை போட்டியில்
    காவியம் எழுத கூடாதென
    பரிசு தர மறுக்கிறார்கள்..//

    ஆரம்பமும்,முடிவும் அருமை. இடையில் இருப்பவை எல்லாம் இனிமை.வாழ்த்துக்கள்.


  7. Raju Says:

    \\நான்கு வயதில் ஒருநாள்
    தூக்கத்தில் சிரித்து கொண்டே
    இருந்தேனாம்..\\

    அன்னைக்கே புடிச்சுருச்சா பைத்தியம்..!


  8. அனைத்தும் அருமை லோகு.


  9. ஹேமா Says:

    //முதல் பக்கத்தில் எழுதியிருந்த
    உன் பெயரை மட்டுமே
    தினமும் படிக்கிறேன் ..

    உன்னிடம்
    இரவல் வாங்கிய புத்தகத்தில்...//

    லோகு,அத்தனை வரிகளும் அருமை.என்றாலும் மீண்டும் மீண்டும் இந்த வரிகளை ரசித்தேன்.


  10. லோகு Says:

    // Anbu said...

    எப்படி மச்சான் இதெல்லாம்...

    அனைத்தும் கலக்கல்..
    போட்டோவில் இருப்பது அசினா..இல்லை சரண்யாவா..//
    நன்றி மாப்ள.. படத்தில் இருப்பது ரேணுகா மேனன்..


  11. லோகு Says:

    //சம்பத் said...

    கவிதைகள் சூப்பர் லோகு....//


    நன்றிங்க..


  12. லோகு Says:

    // [பி]-[த்]-[த]-[ன்] said...

    label la kavithainnu potturukku, kavithai enga ?//

    Maathiyaachu... ippa santhosama...


  13. லோகு Says:

    //Suresh Kumar said...

    காதல் கவிதையாய் எழுதி கலக்கிறியே லோகு//
    எனக்கு கோர்வையா உரைநடை எழுத வராதுன்னா.. அது தான் மடக்கி மடக்கி போட்டுட்டேன்.


  14. லோகு Says:

    //துபாய் ராஜா said...

    //வருடம் முழுவதும்
    பூக்கிறது
    நீ
    ஊஞ்சல் ஆடிய மரம்..//

    //எல்லா கவிதை போட்டிகளிலும்
    உன் பெயரை மட்டுமே
    எழுதி வைத்து விட்டு
    வருகிறேன் நான்..

    கவிதை போட்டியில்
    காவியம் எழுத கூடாதென
    பரிசு தர மறுக்கிறார்கள்..//

    ஆரம்பமும்,முடிவும் அருமை. இடையில் இருப்பவை எல்லாம் இனிமை.வாழ்த்துக்கள்.//

    Thank You Raja...


  15. லோகு Says:

    /டக்ளஸ்... said...

    \\நான்கு வயதில் ஒருநாள்
    தூக்கத்தில் சிரித்து கொண்டே
    இருந்தேனாம்..\\

    அன்னைக்கே புடிச்சுருச்சா பைத்தியம்..!//

    நீதான் கரெக்டா கண்டு பிடுச்சுருக்க.. பாம்பின் கால் பாம்பறியும்..


  16. லோகு Says:

    /ஹேமா said...

    //முதல் பக்கத்தில் எழுதியிருந்த
    உன் பெயரை மட்டுமே
    தினமும் படிக்கிறேன் ..

    உன்னிடம்
    இரவல் வாங்கிய புத்தகத்தில்...//

    லோகு,அத்தனை வரிகளும் அருமை.என்றாலும் மீண்டும் மீண்டும் இந்த வரிகளை ரசித்தேன்.//

    நன்றி.. அடிக்கடி வாங்க..


  17. லோகு Says:

    //பீர் | Peer said...

    அனைத்தும் அருமை லோகு.
    //

    Thank You Anna..


  18. Anonymous Says:

    thusyanthan
    france

    ""ஹேமா said...
    //முதல் பக்கத்தில் எழுதியிருந்த
    உன் பெயரை மட்டுமே
    தினமும் படிக்கிறேன் ..

    உன்னிடம்
    இரவல் வாங்கிய புத்தகத்தில்...//

    லோகு,அத்தனை வரிகளும் அருமை.என்றாலும் மீண்டும் மீண்டும் இந்த வரிகளை ரசித்தேன்.""

    passe
    nan rasija varijaijum
    sollea ninyijadyijum
    ivenga sollidanga passe
    humm...
    mundidangallo....????
    ok ok


  19. Anonymous Says:

    thusyanthan
    france

    காதல் மழை..

    humm... overu thullijum rempa super a iruku pa...
    vaaldhukal passe


  20. அன்பின் லோகு

    காவியம் எழுதி இருக்கிற்சாய் - கவிதை அல்ல

    திறமை பளிச்சிடுகிறது லோகு

    நல்ல எதிர்காலம் ஒளிமயமாகத் தெரிகிறது லோகு

    நல்வாழ்த்துகள் லோகு


  21. \\நான்கு வயதில் ஒருநாள்
    தூக்கத்தில் சிரித்து கொண்டே
    இருந்தேனாம்..\\

    அன்னைக்கே புடிச்சுருச்சா பைத்தியம்..!


  22. இங்கேயும் நான் எழுதுனதுக்குப் பதிலே இல்ல