skip to main |
skip to sidebar
உள்ளத்தில்
எப்போதும்
உன் நினைவுகள்
ஊற்றாய்
சுரக்குது
உள்ளிருந்து
பல புனைவுகள்
கண்மூடாமல்
நான் கண்டிடும்
கனவுகள்
காலம்
கனிந்திட்டால்
ஆகிடும் நனவுகள்
என் மனதில்
நீ எழுப்பிட்ட
காதல் படுகைகள்
எண்ணி எண்ணி
இறைத்திடும்
இதுபோல்
பலப்பல
இடுகைகள்
Post a Comment